new plant growing tamil// தூதுவளை வளர்ப்பு @ Saveagri.ORG



new plant growing tamil// தூதுவளை வளர்ப்பு

#தூதுவளை

#newplantgrowing

#farming

கற்பக மூலிகைகளுள் ஒன்றாகச் சொல்லப்படும் தூதுவளை என்னும் தூதுளை மூலிகை பலவித நோய்களைக் குணப்படுத்த வல்லது. தூதுவளையை பொடியை காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

source

@ Saveagri.ORG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *